கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட ...
Read moreDetailsஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ...
Read moreDetailsஇலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...
Read moreDetailsமுப்படைகளில் இருந்து தப்பித்து சென்றவர்களை கைது செய்யும் பணிகள் தொடர்வதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது ...
Read moreDetails450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படை இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளது. தெற்கு கடற்கரையின் தொலைவில் ...
Read moreDetailsநாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (23) அதிகாலை ...
Read moreDetailsகதிர்காமம் கடற்படை விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு தங்கியிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) காலை 8.30 மணியளவில் இந்த ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை ...
Read moreDetailsஇலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்றிரவு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.