Tag: Navy

சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

நாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (23) அதிகாலை ...

Read moreDetails

கடற்படை விடுதியில் வெடித்த எரிவாயு சிலிண்டர்; இருவர் காயம்!

கதிர்காமம் கடற்படை விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு தங்கியிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) காலை 8.30 மணியளவில் இந்த ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை ...

Read moreDetails

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி: 17 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்றிரவு ...

Read moreDetails

டொம் குரூஸுக்கு அமெரிக்கா கடற்படையின் உயரிய விருது!

ஹொலிவுட் நடிகர் டொ குரூஸுக்கு (Tom Cruise) அமெரிக்க கடற்படையின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. "Top Gun" திரைப்படத்தில் அவரது நடிப்புக்கு நன்றி செலுத்துவதற்காகவும், இதன் ...

Read moreDetails

2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு ...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட மீன்படி படகுகள்!

இந்திய கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகையிலான போதைப்பொருட்கள் அடங்கிய இலங்கை மீன்பிடி படகுகள் இன்று (02) கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்போது, கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

இந்திய – இலங்கை கடற்படை கூட்டு முயற்சியில் 500 கிலோ போதைப் பொருள் மீட்பு!

இந்திய - இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக அரேபிய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளிலிருந்து சுமார் 500 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist