Tag: Navy

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் படகு; மேலதிக விபரம்!

தெற்கு கடற் பகுதியில் இலங்கை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ...

Read moreDetails

38 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்!

கல்பிட்டி, உச்சமுனை களப்பில் நேற்று (04) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கை கடற்படை சுமார் 38 கிலோ கிராம் கஞ்சாவுடன் 02 டிங்கி படகுகளை கைப்பற்றியது. ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படை 2025 ஒக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் ...

Read moreDetails

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று 13 நாட்கள் கடலில் சிக்கித் தவித்த நான்கு மீனவர்களும் இன்று (31) அதிகாலை 5 மணியளவில் இலங்கை கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ...

Read moreDetails

தென்கிழக்கு கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

நாட்டின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பல நாள் மீன்பிடி படகில் உள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறப்பு கப்பல் ஒன்று ...

Read moreDetails

தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு!

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த படகு காலி ...

Read moreDetails

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ...

Read moreDetails

மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேர் கடற்படையினரால் மீட்பு!

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

Read moreDetails

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 3000பேர் கைது!

முப்படைகளில் இருந்து தப்பித்து சென்றவர்களை கைது செய்யும் பணிகள் தொடர்வதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist