Tag: Navy

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!

இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல ...

Read moreDetails

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து "இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த ...

Read moreDetails

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுக திட்டத்தை இந்திய கப்பல் பதிவு நிறுவனம் தொடங்கியது.  இந்த மைல்கல் சர்வதேச பாதுகாப்புப் பணிகளில் இந்திய கப்பல் ...

Read moreDetails

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) ...

Read moreDetails

இலங்கை கடற்படைக்கு நான்கு மாதங்களில் 600,000 டொலர் வருமானம்!

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம் ...

Read moreDetails

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி ...

Read moreDetails

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மொத்தம் 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது ...

Read moreDetails

1,560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று (08) கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist