Tag: news

வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் தினம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 2,090 கடித விநியோக ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் பெரும்பாலான ...

Read moreDetails

மாற்றுக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு ஆதரவு!

மாற்றுக்கட்சியை சேர்ந்த வலப்பனை கொத்மலை ஹங்குரங்கெத்த பிரதேசங்களை சேர்ந்த  19 முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் அனுஷா சந்திரசேகரனுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றைய தினம் ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய உதவியின் கீழ் ...

Read moreDetails

நுவரெலியாவில் வாகன விபத்து-19 பேர் காயம்!

நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும் ...

Read moreDetails

இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது உண்மையில் ஒரு மாயை-செந்தில்நாதன் மயூரன்!

மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அனுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி ...

Read moreDetails

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில், ...

Read moreDetails

யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வன்னி மாவட்ட வேட்பாளர் யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ...

Read moreDetails

சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

சதொச ஊழியர் குழுவொன்றை கடமையிலிருந்து நீக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் ...

Read moreDetails

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி!

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2025 ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன்படி அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ...

Read moreDetails
Page 107 of 339 1 106 107 108 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist