Tag: news

இணையவழி நிதி மோசடி-சீனத் தூதரகம் விசேட அறிக்கை!

இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையவழி நிதி மோசடி ...

Read moreDetails

களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தீ!

களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தீ விபத்தினால் கரையோர ...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி?

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு ...

Read moreDetails

பரீட்சையின் வினாத்தாள் தொடர்பில் திருப்தியடைய முடியாது-இலங்கை ஆசிரியர் சங்கம்!

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர ...

Read moreDetails

தென் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த ...

Read moreDetails

இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஷாங்காய் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை-பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் விடுமுறை வழங்கப்படும் என மாகாண ...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இதில் ஆட்சி ...

Read moreDetails

பிரதமருக்கு 14 வயது மாணவியிடமிருந்து இருந்து மகஜர்!

பிரதமருக்கு 14 வயது மாணவியிடமிருந்து இருந்து மகஜர் ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது அதன்படி காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா இன்று ...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கலந்துரையாடல்!

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது ...

Read moreDetails
Page 116 of 335 1 115 116 117 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist