Tag: news

சூடானில் தொடரும் மோதல்!

சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் ...

Read more

ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் ஜனாதிபதி!

பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவகை ...

Read more

வடகொரியாவில் கடல் சீற்றம்-பயிர் நிலங்கள் சேதம்!

வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அழிவுகளை பார்வையிட்ட ...

Read more

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 என்ற விமானத்தில் ...

Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ...

Read more

சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை ...

Read more

விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது-விஞ்ஞானிகள்!

நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின் ...

Read more

இந்தியா – சீனா பேச்சுவார்த்தை!

தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா - சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு ...

Read more

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு!

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் ...

Read more

இதய நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளாந்தம் சுமார் 170 இதய ...

Read more
Page 188 of 199 1 187 188 189 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist