Tag: news

அட்லாண்டிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை-எச்சரிக்கை!

அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளதாக என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இந்த புயலுக்கு 'பெரில்' என பெயரிடப்பட்டதுடன் புயலின் ...

Read moreDetails

Galle Marvels அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை!

LPL கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி கோல் மார்வெல்ஸ் (Galle Marvels) அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது அதன்படி தாங்கள் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் ...

Read moreDetails

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு!

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட ...

Read moreDetails

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து-15ற்கும் மேற்பட்டோர் காயம்!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இன்று பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் விபத்தில் 15ற்கும் மேற்பட்டோர் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவு-ரணில் விக்கிரமசிங்க!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ...

Read moreDetails

அஞ்சலிக்காக யாழுக்கு கொண்டு செல்லப்பட்டது சம்பந்தனின் பூதவுடல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் ...

Read moreDetails

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக இந்த ...

Read moreDetails

காஸா பகுதியில் ஆபத்தான தோல் நோய் ஆபத்து-உலக சுகாதார அமைப்பு!

காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகவும் ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் சிவப்பு ...

Read moreDetails

இன்று முதல் விசேட சுற்றிவளைப்புக்கள்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

இன்று முதல் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read moreDetails
Page 190 of 335 1 189 190 191 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist