Tag: news

ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ...

Read more

ஜப்பானில் 260 விமானங்கள் ரத்து!

ஜப்பானில் கானுன் புயல் காரணமாக 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இதன்படி ஜப்பானில் தென் பகுதியில் கானுன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலின் வேகம் வினாடிக்கு 40 ...

Read more

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மின்சார கட்டணம் தொடர்பாக வெளியான தகவல்!

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 , இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read more

வட்டவளை பகுதியில் விபத்து – 12 பேர் காயம்!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து ...

Read more

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் மாற்றமா?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய டிசம்பரில் ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு ...

Read more

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read more

சீனாவில் டோக்சுரி புயல் தாக்கம்!

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் ...

Read more

கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு ...

Read more

ஆங் சான் சூகிக்கு மீண்டும் காவல்!

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சுமார் ஒரு வருட காலம் தனிமைச் ...

Read more

கொழும்பு – பொரளை பகுதியில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு, பொரளை சஹஸ்புரவுக்கு அருகில் குறித்த போராட்டம் ...

Read more
Page 190 of 194 1 189 190 191 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist