Tag: news

முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் ...

Read moreDetails

மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!

உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யப் பயணம் ஜூலை மாதம் நடைபெறலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் ...

Read moreDetails

சீனாவில் வெள்ளப்பெருக்கு-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனாவில் ஏற்பட்டுள்ள ...

Read moreDetails

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டேவின் வோர்னர்!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் தாக்கல் ...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) ...

Read moreDetails

இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் வருடாந்த மாநாடு!

இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் வருடாந்த மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனை பிரதானியுமான சாகல ரத்நாயக்க ...

Read moreDetails

பதின்மூன்று தொழில்துறைகள் தொடர்பில் அறிவிப்பு!

கடந்த ஆண்டு பதின்மூன்று தொழில்துறைகளைச் சேர்ந்த நூற்றி ஏழு தொழிலதிபர்கள் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

ஹட்டன் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் ...

Read moreDetails
Page 198 of 335 1 197 198 199 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist