Tag: news

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டேவின் வோர்னர்!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் தாக்கல் ...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) ...

Read moreDetails

இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் வருடாந்த மாநாடு!

இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் வருடாந்த மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனை பிரதானியுமான சாகல ரத்நாயக்க ...

Read moreDetails

பதின்மூன்று தொழில்துறைகள் தொடர்பில் அறிவிப்பு!

கடந்த ஆண்டு பதின்மூன்று தொழில்துறைகளைச் சேர்ந்த நூற்றி ஏழு தொழிலதிபர்கள் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

ஹட்டன் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் ...

Read moreDetails

2024 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இதுவரை 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி இந்திய அணி, இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் ...

Read moreDetails

பாதாளக் குழுவினாின் ஆயுதங்களை கண்டறிய நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!

நீதித்துறை நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் தொண்ணூற்றொரு வீதமானவர்கள் கைது செய்யப்பட்டது போல பாதாள உலகத்தின் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க ...

Read moreDetails

காசா போரின் 21,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது கடந்த ஆண்டு ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் தாக்குதலில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு?

யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது ...

Read moreDetails
Page 199 of 336 1 198 199 200 336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist