பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு
2026-07-11
தலாய் லாமாவின் 91ஆவது பிறந்தநாள்
2026-07-11
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இலங்கை பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை இலங்கையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை ...
Read moreDetailsகொழும்பு பல பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது அதன்படி நாளை காலை 9 மணிக்கு நீர்வெட்டு ...
Read moreDetailsஇந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் ...
Read moreDetailsதேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் ...
Read moreDetailsரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. அதன்படி இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் ...
Read moreDetailsஸ்லோவாக்கியாவில் புகையிரதத்துடன் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் தலைநகர் பிரட்டிஸ்லாவாவிலிருந்து (Bratislava) 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவ் சாம்கி (Nove Zamky) நகரில் ...
Read moreDetailsநாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் ...
Read moreDetailsவெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று இரண்டு தனியார் பேருந்துக்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் 11 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
Read moreDetailsமடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.