Tag: news

ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை!

இன்று (புதன்கிழமை) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம்!

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இலங்கை ...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் நிவாடா மாகாணம் லாஸ் வேகஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ...

Read moreDetails

கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – உயர்ஸ்தானிகர்!

கென்யாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ...

Read moreDetails

நீதித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிடக்கூடாது – சட்டத்தரணிகள் சங்கம் !

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிவப்பு அறிவிப்பை விடுத்துள்ளது,  இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை ...

Read moreDetails

கொழும்பு – அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் மோசடி!

கொழும்பு அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபா மோசடி தொடர்பில் பிரதான காசாளர் உட்பட 22 காசாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக ...

Read moreDetails

நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்!

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ...

Read moreDetails

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் சுகயீன விடுமுறை – கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ...

Read moreDetails

மேற்கிந்தியத் தீவு – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி!

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற உள்ளது. 3 போட்டிகள் ...

Read moreDetails
Page 197 of 335 1 196 197 198 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist