Tag: news

நாட்டில் வானிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு ...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் அணி தாயகத்திற்கு திரும்பியுள்ளது!

T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (புதன்கிழமை) காலை இலங்கை வந்தடைந்துள்ளது. அதன்படி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு- லொஹான் ரத்வத்த!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய ...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து!

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை ...

Read moreDetails

சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி இன்று!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி மேற்கு இந்தியத் தீவில் உள்ள ஆன்டிகுவாவில் உள்ள ...

Read moreDetails

மீண்டும் ஆரம்பமாகும் ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி-சிசிர ஜயகொடி!

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடக ...

Read moreDetails

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 550 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறந்த 550 பேரில் ...

Read moreDetails

வவுனியாவில் பதிவாகிய நில அதிர்வு!

வவுனியா மதவாச்சி பகுதிகளில் 2.3 ரிக்ச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த நில அதிர்வு நேற்றிரவு 11 மணியளவில் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ...

Read moreDetails

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும்!

சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ...

Read moreDetails
Page 206 of 336 1 205 206 207 336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist