Tag: news

கணனி அறிவாற்றல் வீதத்தில் உயா்வு- புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்!

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் ...

Read moreDetails

தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி!

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில்  இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று ...

Read moreDetails

மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல்  மாத்தளை எல்கடுவ ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு ...

Read moreDetails

சட்டமா அதிபரின் பதவி நீடிப்பு சுதந்திரத்துக்குப் பேரிடி-ஜீ. எல். பீரிஸ்!

நாட்டின் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பிற்கு முரணானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ...

Read moreDetails

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலம் நீடிப்பு!

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை நாட்டின் ...

Read moreDetails

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானம்!

புகையிரத சாரதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு ...

Read moreDetails

கொழும்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட ...

Read moreDetails
Page 218 of 337 1 217 218 219 337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist