Tag: news

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் மீறுகின்றார்-முத்தரசன்!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ...

Read moreDetails

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி-அமைச்சரவை அங்கீகாரம்!

எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் ...

Read moreDetails

தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்கு பிரதமர் மோடியுடன் கூட்டணி-அன்புமணி ராமதாஸ்!

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டு காலமாக ...

Read moreDetails

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி- தொடர் பங்களாதேஷ் வசம்!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுள்ளது. அதன்படி பங்களாதேஷ், சட்டோகிராமில் உள்ள ...

Read moreDetails

சுகாதார வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானது-தலைமை தேர்தல் ஆணையர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தலில் தாங்கள் விரும்பியபடி வெற்றியடையவில்லை என்ற ஆதங்கத்தால் ...

Read moreDetails

நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரிப்பு!

நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இறுதி போட்டி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட ...

Read moreDetails

காஸா பகுதியில் 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு-ஐக்கிய நாடுகள் சபை!

காஸா பகுதியில் நடந்து வரும் மோதல் காரணமாக 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails

இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் ...

Read moreDetails
Page 284 of 337 1 283 284 285 337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist