Tag: news

மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில் பெண்களின் ஆதரவு-ஜனாதிபதி!

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான ...

Read moreDetails

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் ...

Read moreDetails

மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் கட்டுப்பணத்தை செலுத்தியது சிறிலங்கா சுதந்திரக்கட்சி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ...

Read moreDetails

திருகோணமலை-மொரவெவ வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதி!

திருகோணமலை - மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது. மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி ...

Read moreDetails

தேசிய வெசாக் பண்டிகை-கலாச்சார விவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

தேசிய வெசாக் பண்டிகை இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தேசிய வெசாக் வாரம் மே ...

Read moreDetails

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி!

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. அதன்படி ...

Read moreDetails

மின்சார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால ...

Read moreDetails

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் ...

Read moreDetails
Page 30 of 332 1 29 30 31 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist