பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ...
Read moreDetailsதேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாதக தெரியவந்துள்ளது. ...
Read moreDetailsதேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ள பெஃப்ரல் (PAFFREL) ...
Read moreDetailsதேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை வரைபுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பை ...
Read moreDetailsஉள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக ...
Read moreDetailsஇன அல்லது மத ரீதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யக்கூடாது என்ற முடிவை பாராட்டி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரெல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.