நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு!
நாளைய நாடாளுமன்ற அமர்வினை நாளை (05) இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான ...
Read moreDetailsநாளைய நாடாளுமன்ற அமர்வினை நாளை (05) இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான ...
Read moreDetailsசபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் இதுவரை அரங்கேறிய முக்கிய விடயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன: இலங்கைச் சனநாயக ...
Read moreDetailsகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட மொஹமட் சாலி நளீம், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் சத்தியப் பிரமாணம் ...
Read moreDetailsசபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நாடாளுமன்றம் இன்று (03) கூடவுள்ளது. நாடாளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி (இன்று) முதல் 06 ஆம் திகதி வரை ...
Read moreDetails16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு அவுஸ்திரேலியா வியாழனன்று (28) ஒப்புதல் அளித்தது. இதற்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் டிக்டோக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் ...
Read moreDetailsபுதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். ...
Read moreDetailsசற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரடகன ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் (NPP) எம்.பி.க்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.