முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி நீக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக உள்ள நாடா ளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய ...
Read moreDetailsமாணவர் செயற்பாட்டாளர்களின் நிபந்தனைகளுக்கு அமைய இன்று பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க ...
Read moreDetailsபொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதிலைத் தெரிவித்து பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ...
Read moreDetailsபங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமைக்கு ...
Read moreDetailsமக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியச் சேவைகள் ...
Read moreDetailsஇரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது . இந்நிலையில் சம்பந்தனின் பூதவுடலுக்கு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனமை ...
Read moreDetailsஇரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை பாடுபட்ட உடன்படிக்கை மீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை ...
Read moreDetailsநாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.