Tag: Parliament

நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு!

நாளைய நாடாளுமன்ற அமர்வினை நாளை (05) இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு தொடர்பான சில முக்கிய அப்டேட்கள்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் இதுவரை அரங்கேறிய முக்கிய விடயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன: இலங்கைச் சனநாயக ...

Read moreDetails

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப் பிரமாணம்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட மொஹமட் சாலி நளீம், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் சத்தியப் பிரமாணம் ...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நாடாளுமன்றம் இன்று (03) கூடவுள்ளது. நாடாளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி (இன்று) முதல் 06 ஆம் திகதி வரை ...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை அவுஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு அவுஸ்திரேலியா வியாழனன்று (28) ஒப்புதல் அளித்தது. இதற்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் டிக்டோக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ...

Read moreDetails

புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் ஆலோசனை!

நாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் ...

Read moreDetails

சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க!

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். ...

Read moreDetails

அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரடகன ...

Read moreDetails

புதிய நாடாளுமன்றம் : 4 முக்கிய நியமனங்கள்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) எம்.பி.க்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ...

Read moreDetails
Page 10 of 17 1 9 10 11 17
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist