முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாளை (21) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் எம்.பி.க்கள் அனைவரையும் காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு நாடாளுமன்ற ...
Read moreDetailsபத்தாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் ...
Read moreDetails10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் பிற்பகல் 3 மணிவரையில் 55 சதவீதத்துக்கும் அதிகமான ...
Read moreDetailsபுதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ...
Read moreDetailsபுதிய நாடளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகளை அருகில் உள்ள தபால் திணைக்களம் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அந்த முத்திரைகளைப் பயன்படுத்துவது ...
Read moreDetails2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04) காலை முதல் ஆரம்பமாகிறது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Read moreDetailsநாடாளுமன்றம் இன்றும் நாளையும் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.