இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
2026-06-23
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமையினால் தனக்கு பாதுகாப்பையும் வாகனத்தையும் ஒதுக்கித் தருமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ...
Read moreDetailsமக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsபெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் ...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சற்று நேரத்துக்கு முன்னர் முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் ...
Read moreDetailsபுதிய வருடத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றம் இன்று (07) கூடவுள்ளது. அதன்படி, நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது. 2024 ...
Read moreDetails2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு ...
Read moreDetails2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி விசேட ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் அவர் ...
Read moreDetailsநான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பைஸர் முஸ்தபாவும், ஐக்கிய ...
Read moreDetails10 ஆவது நாடாளுமன்றின் நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. அந்தவகையில் இன்று அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.