சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ...
Read moreDetails




















