Tag: police

சுமார் 64,000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில்!

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்காக, ...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு ...

Read moreDetails

இணையவழி மோசடி அதிகரிப்பு: அரசாங்கத்தின் அறிவிப்பு!

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற ...

Read moreDetails

வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!

ஜேர்மன் பொலிசார் இனவாத சித்தாந்தம் மற்றும் சதி கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட நவ-நாஜி போராளிக் குழுவின் சந்தேகத்திற்குரிய எட்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் நவீன ஜேர்மன் அரசின் ...

Read moreDetails

இங்கிலாந்து, வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம்!

தொடர்ச்சியான ஊழல்களை அடுத்து காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இந்த ...

Read moreDetails

அறுகம்பை பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் 6 பேர் கைது!

தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ...

Read moreDetails

நுவரெலியாவில் வாகன விபத்து-19 பேர் காயம்!

நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும் ...

Read moreDetails

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் ...

Read moreDetails

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்-விரிவான விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பதிவுத் தபாலில் கிடைத்த கடிதம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு நீதவான் ...

Read moreDetails

தாக்குதல் அச்சுறுத்தல்: கைதான மூவர் தொடர்பான அப்டேட்!

அறுகம்பபை வளைகுடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் திட்டம் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ...

Read moreDetails
Page 21 of 41 1 20 21 22 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist