Tag: police

இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்; இருவர் கைது!

நாட்டில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல ...

Read moreDetails

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, ...

Read moreDetails

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை-பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ!

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை ...

Read moreDetails

08 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் விமான நிலையத்தில் மீட்பு!

விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள்பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருட்களில் 07 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ ...

Read moreDetails

ஹலவத்த-சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-கொலையா?

சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ...

Read moreDetails

சிஐடி க்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, மேல் மாகாண (வடக்கு) பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, ...

Read moreDetails

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம்: விசேட இலக்கம் அறிமுகம்!

அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2023 டிசம்பர் 30 ஆம் திகதி முதல், மத்தேகொட பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 59 வயதுடைய பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை ...

Read moreDetails

நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

ஜப்பானில் பொது மக்களுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி 1.3 மில்லியன் ரூபாவை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் ஹொரனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ...

Read moreDetails
Page 22 of 41 1 21 22 23 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist