Tag: police

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: 84 சந்தேக நபர்கள் கைது!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 84 சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கடந்த 03 மாதங்களுக்குள் கைது செய்துள்ளனர். அதேநேரம், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று T-56 ...

Read moreDetails

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி சூடு!

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது நேற்றிரவு (23) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் ...

Read moreDetails

பேருந்தும்-கொள்கலனும் மோதி விபத்து!

கொழும்பு - வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தானது பேருந்தும் - கொள்கலன் லொறியும் மோதியதில்  ...

Read moreDetails

வீதி விபத்துக்களை குறைக்க புதிய திட்டம்!

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் வீதி ...

Read moreDetails

மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலை!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய ...

Read moreDetails

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் நோய்யாளர்கள் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் நோய்யாளர்கள் வாகனம்  வாய்க்காலுக்குள்  ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

2024 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் மல்வான பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 26 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ...

Read moreDetails

கல்கிசை துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

கல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...

Read moreDetails

தொடங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்!

தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னல் மீது 4 முறை ...

Read moreDetails

கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை!

கண்டி - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக ...

Read moreDetails
Page 24 of 48 1 23 24 25 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist