Tag: police

நாடளாவிய ரீதியில் 694 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 694 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 687 ஆண்களும் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 662 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 653 ஆண்களும் ...

Read moreDetails

வரக்காபொல பகுதியில் விபத்து-20 பேர் காயம்!

வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் இன்று பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ள குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு ...

Read moreDetails

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி ...

Read moreDetails

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

பிபில - அம்பாறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று இரவு  இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

Read moreDetails

கிளப் வசந்த கொலை-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி ...

Read moreDetails

பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் – உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 626 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

விசேட நடவடிக்கையின் கீழ் 750 சந்தேக நபர்கள் கைது!

விசேட நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 750 சந்தேக நபர்களும் 26 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி 22 சந்தேகநபர்கள் மேலதிக ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் பிரதமரின் கருத்து!

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதிலைத் தெரிவித்து பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை  காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ...

Read moreDetails
Page 24 of 41 1 23 24 25 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist