Tag: police

தனியார் பேருந்தொன்று விபத்து-13காயம்!

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக ...

Read moreDetails

11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்!

மொத்தம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை (SSP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ...

Read moreDetails

‘Tell IGP’ சேவை மீண்டும் அறிமுகம்!

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை காவல்துறையினரால் ‘Tell IGP’ இணைய சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவையானது, பொலிஸ் சேவையைப் பற்றிய ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் ...

Read moreDetails

பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ...

Read moreDetails

கல்கிசை பகுதியில் திறக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது ...

Read moreDetails

இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய E-Traffic செயலி!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

இன்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் ...

Read moreDetails

பதுளை–கொழும்பு பிரதான வீதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு!

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த வேனில் பயணித்த 13 ...

Read moreDetails

பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று  கைது செய்துள்ளது. குறித்த பெண் கானாவில் இருந்து ...

Read moreDetails
Page 25 of 48 1 24 25 26 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist