Tag: police

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!

ஹொரணையில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடைக்கப்பட்ட வெற்று மதுபான போத்தலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முகம், தலை மற்றும் ஒரு கையில் காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails

நீர்கொழும்பு – கொழும்பு வீதியை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!

நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் நாளை (14) இரவு 7 மணி முதல் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர். வத்தளை பொலிஸ் ...

Read moreDetails

வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

கெக்கிராவ - தம்புள்ளை வீதியில் மிரிஸ்கோனியா பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் சார்ஜன்ட் பயணித்த கெப் ...

Read moreDetails

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி முதல் மத்தேகொட பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 68 வயதுடைய நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ...

Read moreDetails

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்:எந்தவொரு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை-பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் ...

Read moreDetails

சுமார் 64,000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில்!

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்காக, ...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு ...

Read moreDetails

இணையவழி மோசடி அதிகரிப்பு: அரசாங்கத்தின் அறிவிப்பு!

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற ...

Read moreDetails

வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!

ஜேர்மன் பொலிசார் இனவாத சித்தாந்தம் மற்றும் சதி கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட நவ-நாஜி போராளிக் குழுவின் சந்தேகத்திற்குரிய எட்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் நவீன ஜேர்மன் அரசின் ...

Read moreDetails
Page 27 of 48 1 26 27 28 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist