Tag: police

நாடளாவிய ரீதியில் 1,017 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 1,017 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில் போதைப்பொருள் ...

Read moreDetails

நுவரெலியா- தலவாக்கலை பகுதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

நுவரெலியா- தலவாக்கலை, கிரிமதி பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதன்படி நுவரெலியா வீதியில் பயணித்த லொறி வீதியை ...

Read moreDetails

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து ...

Read moreDetails

பாதாள உலகக் குழு உறுப்பினர் “பியும் ஹஸ்திகா” தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 708 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது கைதானவர்களில் போதைப்பொருள் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 656 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது ...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கி பிரேயோகம் – ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நகரில் நடைபெற்ற ...

Read moreDetails

ஐந்து பேர் படுகொலை சம்பவம்-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பெலியஅத்த பிரதேசத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ...

Read moreDetails
Page 35 of 41 1 34 35 36 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist