Tag: police

நாடளாவிய ரீதியில் 680 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 680 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 625 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 663 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று  (சனிக்கிழமை) அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 663 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 705 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது போதைப்பொருள் ...

Read moreDetails

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

புத்தளம் - ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 728 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 785 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (புதன்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் உயிரிழப்பு!

அவிசாவளை- மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதுடன் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 733 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ...

Read moreDetails

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்-சட்டத்தரணி சுகாஸ்!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக ...

Read moreDetails
Page 36 of 41 1 35 36 37 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist