பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
மொத்தம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை (SSP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ...
Read moreDetailsபதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை காவல்துறையினரால் ‘Tell IGP’ இணைய சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவையானது, பொலிஸ் சேவையைப் பற்றிய ...
Read moreDetailsகல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் ...
Read moreDetailsஅரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025 ஜனவரி 02 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது ...
Read moreDetailsபோக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் ...
Read moreDetailsஇன்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் ...
Read moreDetailsபதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த வேனில் பயணித்த 13 ...
Read moreDetailsகொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. குறித்த பெண் கானாவில் இருந்து ...
Read moreDetailsமது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்படும் நபர்களின் சாரதி அனுமதி உரிமத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றின் அனுமதியை கோருவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.