முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் ...
Read moreDetailsஅரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய ...
Read moreDetailsபொருளாதார மாற்ற சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த சட்டமூல ஆரம்ப வரைவுக்கு கொள்கை அளவில் ...
Read moreDetailsநரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே தாம் நாட்டைக் காப்பற்றியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு ...
Read moreDetailsஇலங்கையில் விவசாயம் மற்றும் வனப்பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் காலநிலை ...
Read moreDetailsரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 87%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக இன்று மீண்டும் ...
Read moreDetailsதலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ...
Read moreDetailsஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இன்று ...
Read moreDetailsதென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.