முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று ...
Read moreDetailsதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அனைத்துப் பிரச்னைகளும் சுமுகமாகத் ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இராமநாதபுரம் ...
Read moreDetailsநாட்டில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் சட்டத்தை ...
Read moreDetailsவெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான ...
Read moreDetailsபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியினரின் ஏற்பாட்டில் இன்று ஹட்டனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாவை ...
Read moreDetailsயாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ...
Read moreDetailsஇலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை ...
Read moreDetailsநாட்டிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி ஏற்றி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.