முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சுங்க அதிகாரிகள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க ஐக்கிய தொழிற்சங்க கூட்டணியின் 950 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ...
Read moreDetails"இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 06.30 kமணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக" சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் ...
Read moreDetailsடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து 3 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட ...
Read moreDetailsபல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது 62நபர்களை பணி நீக்கம் செய்தமை, சில அதிகாரிகளை பலவந்தமாக இடமாற்றம் ...
Read moreDetailsஅரச துறை அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.எல்.ஏ.உதயசிறி தெரிவித்தார். நிறைவேற்று சேவை உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு ...
Read moreDetailsநாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை) நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ...
Read moreDetailsவனவிலங்கு அதிகாரிகளால் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்பகிஷ்கரிப்பு ...
Read moreDetailsஅதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம்பள உயர்வு மற்றும் ...
Read moreDetailsமுல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் ...
Read moreDetailshttps://www.tiktok.com/@athavannews/video/7299011326473424129?is_from_webapp=1&sender_device தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி செய்வதாகத் தெரிவித்து ஒன்றிணைந்த தபால் முன்னணியால் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.