Tag: protest

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்! போக்குவரத்துக்கு தடை!

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியர்கள் மீதான வெறுப்பு பேரணி!

இந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்கள். அதேநேரம் இந்தியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரமும் பல நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித் ...

Read moreDetails

வவுனியா, கிளிநொச்சி பகுதிகளிலும் கையெழுத்து போராட்டம்!

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது. ...

Read moreDetails

மன்னாரில் இன்று 24 வது நாளாகவும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக 24 வது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ...

Read moreDetails

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரிய பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ...

Read moreDetails

இஸ்ரேலுக்கு எதிராக டெல் அவிவில் மக்கள் போராட்டம்!

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனவழிப்பை எதிர்த்து இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை ...

Read moreDetails

பல கோரிக்கைகளை முன்வைத்து செம்மணியில் கையெழுத்து போராட்டம்!

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை ...

Read moreDetails

அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் (20) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை ...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் (20) தொடர்கின்றது. அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு ...

Read moreDetails
Page 13 of 27 1 12 13 14 27
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist