முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (30) நண்பகல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ...
Read moreDetailsபலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும்-ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரை நிறுத்துமாறு அமெரிக்காவில் போராடிய 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வொஷிங்டனில் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11) எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை ...
Read moreDetailsவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நீதி இன்று கவனயீர்ப்பு போரட்டாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 2474 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச ...
Read moreDetailsமுல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ...
Read moreDetailsமட்டக்களப்பில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி இன்று (21) காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ...
Read moreDetailsதமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை ...
Read moreDetailsயாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத் தடுத்து ...
Read moreDetailsயாழில் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.