Tag: protest

தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயார் – TNA

மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ...

Read moreDetails

இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

தாக்குதல் சம்பவத்தை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளாய் ...

Read moreDetails

பிரதமரைப் பதவி விலகக் கோரி போராட்டம்: ஒருவர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் காயம்

பங்களாதேஷில் எதிர்வரும் ஜனவரி மாதம் பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அந்நாட்டு பிரதமரான ஷேக் ஹசீனாவைப் பதவி விலகுமாறு கோரி எதிர்க் ...

Read moreDetails

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தோட்டத் தொழிலாளர்களால், தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ரம்பொடையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு”  தோட்ட நிர்வாகம் தம்மை  அழுத்தம் ...

Read moreDetails

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு ...

Read moreDetails

இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவித்து இறால் பண்னைக்கு முன்னால் இன்று ...

Read moreDetails

மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ...

Read moreDetails

காலி முகத்திடலில் உள்ள யாசகர்கள் தொடர்பாக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள்!

காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டையில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களை ரிதியகமவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய துறைமுகங்கள், ...

Read moreDetails

மீண்டும் நாட்டில் பாரிய போராட்டம் ?

உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஜூன் மாதம் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதமாகி எதிர்வரும் ...

Read moreDetails
Page 16 of 17 1 15 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist