Tag: protest

விவசாயிகளின் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பு

நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரிய நேரத்தில் உரம் வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலன்னறுவை விவசாயிகள் இணைந்து இன்று ...

Read moreDetails

‘ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு உங்கள் கவனம் தேவை’ – ஜெனிவாவில் போராட்டம்

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு உங்கள் கவனம் தேவை' எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் ...

Read moreDetails

UPDATE – கொழும்பில் கடும் மழைக்கு மத்தியிலும் தொடரும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம்!

கொழும்பில் இன்று காலை கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் கொழும்பில் பேரணி

மகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை)  பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது. இலங்கையில் விவசாய சமூகம் ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக இலங்கையர்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ...

Read moreDetails

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த ...

Read moreDetails

ஈரானில் நீர் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொலை

தென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச் ...

Read moreDetails

மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 614 ஆக உயர்வு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு ...

Read moreDetails
Page 17 of 17 1 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist