பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (29) ...
Read moreDetailsபுத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரனகஹவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற ...
Read moreDetailsஇணையத்தில் நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் ...
Read moreDetailsபுத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை புத்தளம் – ...
Read moreDetailsநாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.