Tag: Rain

சீரற்ற வானிலையால் 26 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவிவரும்  மழையுடனான வானிலை காரணமாக  இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று  உரையாற்றிய போதே  ...

Read more

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவசர நிலைகளைத் தெரிவிக்கவும், நிவாரணங்களைப் ...

Read more

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ...

Read more

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரம் கொடுக்கும் ”ஆதவனின் மனிதம்”!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவன் ஊடக வலையமைப்பு தயார் நிலையில் உள்ளது. எனவே, தற்போதைய சீரற்ற காலநிலையால் நீங்களோ அல்லது உங்களுக்கு ...

Read more

கரையோர மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 ...

Read more

காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை  காரணமாகவும்,  தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாகவும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் ...

Read more

சீரற்ற காலநிலையால் 8,944 குடும்பங்கள் பாதிப்பு!

"நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என  இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...

Read more

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, ...

Read more

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் வேகம் ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist