Tag: Rajiv Gandhi

UPDATE :  முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்

கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ...

Read moreDetails

முருகன் உள்ளிட்டோர் மீது விமான நிலையத்தில் தொடரும் தீவிர விசாரணை!

முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி புகழேந்தி ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க ...

Read moreDetails

சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!

சமயச் சடங்குகளின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து சாந்தனின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் ...

Read moreDetails

யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச ...

Read moreDetails

சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க ...

Read moreDetails

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசாங்கம் விடுத்த விசேட உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் ...

Read moreDetails

ராஜீவ் கொலை வழக்கு : இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அறிவிப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசாங்கம், சென்னை ...

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist