முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ...
Read moreDetailsஅடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
Read moreDetailsஇரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின் ...
Read moreDetailsஅரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை ஏப்ரல் முதல் வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் ...
Read moreDetailsஇலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு தொடரும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.