• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களில்…!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
March 16, 2021
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களில்…!
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள நடவடிக்கைகளின் போக்குகள் பற்றிய உண்மைகளையும் பரிந்துரைகளையும் ஆராய்வதற்கு குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக X-பைல்ஸ் என அழைக்கப்படும் இரகசிய பொருட்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்.

Tags: Ramesh Pathiranaஈஸ்டர் தாக்குதல்ரமேஷ் பத்திரன
Share12Tweet7Send

Related Posts

நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!
இலங்கை

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!
இலங்கை

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

April 22, 2021
மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா
இலங்கை

மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

April 22, 2021
நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும்!
இலங்கை

நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும்!

April 22, 2021
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!
இலங்கை

நாட்டில் மேலும் 216 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!

April 22, 2021
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரானார் விஜிந்தன்!
இலங்கை

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரானார் விஜிந்தன்!

April 22, 2021
Next Post
784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

April 22, 2021
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

April 22, 2021
மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

April 22, 2021

Recent News

நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

April 22, 2021
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

April 22, 2021
மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

April 22, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.