Tag: ரமேஷ் பத்திரன

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை!- ரமேஷ் பத்திரன விசனம்

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள்  சக்திக்கு குறைந்தனவான வாக்குப்பெரும்பான்மையே கிடைக்கும்  என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்  விஜயம்!

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ...

Read moreDetails

இலங்கையின் ஆயர்வேத மருத்துத் துறைக்கு உலகநாடுகளில் பாரிய வரவேற்பு! -ரமேஷ் பத்திரன

"இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேசிய ஒளடதங்களுக்கு உலகலாவிய அங்கீகாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்" என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஆயர்வேத சட்ட ஒழங்குவிதிமுறைகள் ...

Read moreDetails

உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ரமேஷ் பத்திரன

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளூர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இலங்கையில் பீங்கான், கண்ணாடி ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக தேயிலை சபைக்கு ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் – ரமேஷ் பத்திரன

இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசகர் லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கமாகுமென பதில் ...

Read moreDetails

இன்று முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு !

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ...

Read moreDetails

விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் – அரசாங்கம்

இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற ...

Read moreDetails

சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை – பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை!

உலகளாவிய சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ...

Read moreDetails

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – ரமேஷ் பத்திரன

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist