Tag: Ranil Wickremesinghe

இலங்கை வரலாற்றில் முதல் சந்தர்ப்பம்!

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அவர் ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க சிஐடியில் முன்னிலை!

அரசாங்க வளங்களின் மூலம் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப் புலனாய்வுப் ...

Read moreDetails

சிஐடி விசாரணையை நாளை எதிர்நோக்கும் ரணில் விக்ரமசிங்க!

அரசாங்கப் பணத்தில் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்த விசாரணை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன் ...

Read moreDetails

CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு!

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் மற்றும் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரத்தியேக செயலாளர் சி.ஐ.டி.யில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்!

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

2024 ஆம் ஆண்டில் மதுபான உரிமங்களை வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் 23 வெளிநாட்டு பயணங்களுக்கு பாரிய செலவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் ...

Read moreDetails
Page 3 of 13 1 2 3 4 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist