ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ...
Read moreDetailsசீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை ...
Read moreDetailsசர்வதேசத் தடைகளை மீறிச் செயல்பட்ட (Marinera) மரைனேரா மற்றும் (M/T Sophia) எம்/டி சோபியா ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெற்றிகரமாகக் கைப்பற்றியது. ...
Read moreDetailsஅட்லாண்டிக் பெருங்கடலில் புதன்கிழமை (08) வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட இரண்டு எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட கப்பல்களில் ஒன்று ரஷ்யாவின் கொடியின் கீழ் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது ...
Read moreDetailsஅமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் 'மரினேரா' எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை ...
Read moreDetailsஇஸ்லாமியக் குடியரசின் மீதான மற்றொரு பாரிய தாக்குதலை வொஷிங்டன் ஆதரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ஈரானுடான மோதலைத் தவிர்க்குமாறு ரஷ்யா செவ்வாயன்று ...
Read moreDetailsபோரினால் பாதிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கியேவ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான ( Sloviansk ) ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை ...
Read moreDetailsதெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ...
Read moreDetailsமொஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) திங்கட்கிழமை காலை ஒரு காரின் ...
Read moreDetailsஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் கொடியதும் நீண்டதுமான உக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 202 இந்தியர்களில் 26 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.