Tag: Sajith premadasa

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த ...

Read moreDetails

நாட்டில் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது : சஜித் பிரேமதாச!

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், நாட்டில் ஆட்சி ஒன்றே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

ஜனாதிபதிக்கே 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் ...

Read moreDetails

குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ...

Read moreDetails

பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு ...

Read moreDetails

சர்வகட்சி கூட்டம் அரசியல் ஏமாற்று வித்தையாக அமைந்தால் வெளியேறுவோம் : எதிர்க்கட்சி தலைவர்!

சர்வகட்சி கூட்டம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டி, சஜித் இல்லை என்கின்றார் ஹரின்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டியே இடம்பெறும் என்றும் அதில் சஜித் பிரேமதாச இடம்பெறமாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார ...

Read moreDetails

கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே ...

Read moreDetails

அரசாங்கத்தின் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் சகலதையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

Read moreDetails

வெற்றிபெற முடியாதென்பதால்தான் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails
Page 25 of 29 1 24 25 26 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist