சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே எதிர்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே எதிர்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
© 2024 Athavan Media, All rights reserved.