Tag: கெஹலிய ரம்புக்வெல்ல

கெஹலியவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை இடைநிறுத்திய உத்தரவை மீளப்பெறுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ...

Read moreDetails

தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பில் 18 அமைச்சர்களிடம் விசாரணை!

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் ...

Read moreDetails

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் கெஹலிய?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத்  தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ...

Read moreDetails

கெஹலிய மீது மற்றுமொரு குற்றச்சாட்டு!

சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்லாது சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்றையதினம் எதிர்க்கட்சிதலைவர் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 25 ஆம் திகதி பிணை?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க உத்தரவு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 25 ஆம் திகதி  பரிசீலிக்க கொழும்பு ...

Read moreDetails

100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் கெஹலிய மனுத்தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்றைத்  தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் ...

Read moreDetails

கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே ...

Read moreDetails

அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை – கெஹலிய!

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அங்கீகாரம் ...

Read moreDetails

நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – சுகாதார அமைச்சர்

நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதைய கணக்கெடுப்புகளின்படி, இந்த விடயம் குறித்து தெரியவந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist