ஆராய்ச்சி கப்பல் விடயத்தில் ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை!
இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை தனது கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் ...
Read moreDetailsஇலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை தனது கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் ...
Read moreDetailsஇந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில், எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் கசிந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
Read moreDetailsபங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு குறித்த மூன்று கப்பல்களும் நாட்டிற்கு வருகை ...
Read moreDetailsஎம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் மாலைத்தீவுகளில் இருந்து இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை ...
Read moreDetailsகடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட ...
Read moreDetailsஜப்பான் முதன்முறையாக தாய்வான் நீரிணை வழியாக கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலை அனுப்பியுள்ளது என்று ஜப்பான் ஊடகங்கள் வியாழனன்று (26) செய்தி வெளியிட்டன. இது தாய்வான் - ...
Read moreDetails”கொழும்பு துறைமுகம் நோக்கிப் பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, நாட்டின் கடல் எல்லைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என இலங்கை கடல்சார் ...
Read moreDetailsஏடன் வளைகுடா பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்து இந்தியாவினால் மீட்கப்பட்ட 21 பேரில் இலங்கையர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடன் ...
Read moreDetailsசீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில ...
Read moreDetailsஇலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி செங்கடலில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.