பொரளை துப்பாக்கிச் சூடு; மேலும் இருவர் கைது!
கொழும்பு, பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 8 ஆம் திகதி பொரளை செர்பென்டைன் வீதியில் ...
Read moreDetailsகொழும்பு, பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 8 ஆம் திகதி பொரளை செர்பென்டைன் வீதியில் ...
Read moreDetailsகடந்த ஜூலை 3 ஆம் திகதி கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் ...
Read moreDetailsகந்தானை பகுதியில் இன்று (03) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ...
Read moreDetailsகந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...
Read moreDetailsகஹவத்தை பகுதியில் நேற்றிரவு (ஜூன் 30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் மற்றுமோர் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ...
Read moreDetailsகாலி, அக்மீமன பகுதியில் இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அக்மீமன பகுதியின் வெவேகொடவத்தை, திசாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே இன்று ...
Read moreDetailsஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (10) காலை ...
Read moreDetailsபாணந்துறை, வேகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ...
Read moreDetailsதெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டில் ரிவரில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ...
Read moreDetailsபாணந்துறை, மதுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 9மிமீ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.