Tag: Shooting

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் 'காகங்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 'காக்கா முட்டை' மற்றும் 'குற்றமே தண்டனை' போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

நவகமுவவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வண்டுரம்முல்ல பகுதியில் நேற்று ...

Read moreDetails

அருண் விஜயின் அடுத்த படத்தில் நாயகியாக மிர்ணா – எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார். முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

ஜோகன்னஸ்பர்க்கின் ஒரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு கிளீவ்லாந்தில் உள்ள ஒரு முறைசாரா ...

Read moreDetails

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

களுத்துறை, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கார் களுத்துறை, தெபுவான ...

Read moreDetails

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷிரெவ்ஸ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தந்தை தனது ஏழு குழந்தைகளையும் மற்றுமோர் குழந்தையையும் கொலை செய்துள்ளார்.  இச்செயலை காவல்துறை ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'லொகு பெட்டி'யின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று (16) இரவு 11.30 மணியளவில் ...

Read moreDetails

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை (15) 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது ...

Read moreDetails

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

பிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist