Tag: Shooting

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்து ...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கி சூடு!

தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். ...

Read moreDetails

பொரளை துப்பாக்கிச் சூடு; மேலும் இருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 8 ஆம் திகதி பொரளை செர்பென்டைன் வீதியில் ...

Read moreDetails

கந்தானை துப்பாக்கி சூடு; இருவர் கைது!

கடந்த ஜூலை 3 ஆம் திகதி கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் ...

Read moreDetails

கந்தானை துப்பாக்கிச் சூடு தொடர்பான அப்டேட்!

கந்தானை பகுதியில் இன்று (03) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ...

Read moreDetails

கந்தானையில் துப்பாக்கி சூடு; இருவர் காயம்!

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...

Read moreDetails

கஹவத்தையில் துப்பாக்கி சூடு; இளைஞர் உயிரிழப்பு, மற்றுமொருவர் காயம்!

கஹவத்தை பகுதியில் நேற்றிரவு (ஜூன் 30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் மற்றுமோர் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ...

Read moreDetails

அக்மீமன பகுதியில் துப்பாக்கி சூடு!

காலி, அக்மீமன பகுதியில் இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அக்மீமன பகுதியின் வெவேகொடவத்தை, திசாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே இன்று ...

Read moreDetails

ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கி சூடு; 05 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (10) காலை ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

பாணந்துறை, வேகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist