முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-03
சுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட ...
Read moreDetailsசுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக ...
Read moreDetailsகாலி, ஹினிதும - பனங்கல பகுதியில் நேற்றிரவு (30) 11.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர். இந்த துப்பாக்கிச் ...
Read moreDetailsகொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ...
Read moreDetailsதுப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 84 சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கடந்த 03 மாதங்களுக்குள் கைது செய்துள்ளனர். அதேநேரம், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று T-56 ...
Read moreDetailsகல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...
Read moreDetailsமன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இந்த ...
Read moreDetailsதென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மொண்டெனேகுரோவின் (Montenegro) மேற்கு நகரமொன்றில் புதன்கிழமை (01) மதுபானசாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது ...
Read moreDetailsமாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் வலஸ்கல பகுதியில் அமைந்துள்ள கால்நடை ...
Read moreDetailsஅம்பலாங்கொடை, உரவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.