Tag: SL

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் ...

Read moreDetails

வெலிமடையில் விபத்து-11 பேர் காயம்!

வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று இரண்டு தனியார் பேருந்துக்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் 11 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்!

இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே  ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி இன்றுஅதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 ...

Read moreDetails

கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய (வியாழக்கிழமை) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் தெரிவித்துள்ளது. கொழும்பு ...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜப்பானுக்கு விஐயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜூலை 01 முதல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின் ...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம்!

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இலங்கை ...

Read moreDetails

கொழும்பு – அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் மோசடி!

கொழும்பு அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபா மோசடி தொடர்பில் பிரதான காசாளர் உட்பட 22 காசாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக ...

Read moreDetails

மேற்கிந்தியத் தீவு – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி!

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற உள்ளது. 3 போட்டிகள் ...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் தாக்கல் ...

Read moreDetails
Page 15 of 38 1 14 15 16 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist