Tag: slnews

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு ஒன்றின் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்!

அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் ...

Read moreDetails

கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் வெடிவிபத்து-19 தொழிலாளர்கள் படுகாயம்!

கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொதிகலன் ...

Read moreDetails

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை-இறுதித் தீர்மானம் இன்று!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று!

எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி இன்றைய தினம் அஞ்சல் மூலம் வாக்களிக்க ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, கம்பஹா ...

Read moreDetails

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 ...

Read moreDetails

பிரசார செலவு அறிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது குறித்த அவகாசம் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்-ஜனாதிபதி!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் ...

Read moreDetails

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு!

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails
Page 16 of 17 1 15 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist